ஐஐடி பேராசிரியர் என ஏமாற்றி பெண் மருத்துவரை திருமணம் செய்து 5 லட்சம் ரூபாய் ரொக்கம், 105 சவரன் நகை, டொயோட்டா காருடன் வாழ்க்கையை சூறையாடிய, ஏற்கனவே திருமணமான டிபன்கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளன...
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் பல இலட்சம் கன அடி தண்ணீரைக் குடித்த பின்னும் நிரம்பாத அதிசயக் கிணறு குறித்துச் சென்னை ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வைத் தொடங்கினர். நம்பியாறு அணையில்...